}

Thursday, August 13, 2009

பிரபல பதிவர்களுடன் டைடல் பார்க்கில் கவுண்டர் பாகம் 2

நம்ம கவுண்டர் முதலாவது பாகத்தில் சில நடிகர்களுடன் பட்டது உங்களுக்குதெரியும்,. தெரியாதவர்கள் இங்கு செல்லவும்.. இதோ நீங்கள் ஆவலுடன்இல்லாவிட்டாலும் எதிர்பார்த்த இரண்டாம் பாகம்..

கவுண்டர் : அய்யோ.. இவனுக தொல்லை தாங்கல.. இவனுகள ஒருத்தன்புரஜக்ட அடுத்தவன பாக்க சொல்லி கொல்லணும்...

செந்தில் : மிஸ்டர். பெல்.. அடுத்த ஆள கூப்புடலாமா?

கவுண்டர் : நடிகர்கள் வேணாம். வேற யாராச்சும் இருந்தா கூப்பிடு

செந்தில் : அப்போ பதிவர்கள கூப்புடலாம்.. வாங்க ஞானசேகரன்..

ஞானசேகரன் : வணக்கம்..

கவுண்டர் : வணக்கம். பாக்க நல்ல ஆள் மாதிறி இருக்கீங்க.. வாங்க.. ஆமா உங்கபுராஜக்ட் என்ன?

ஞானசேகரன்: இந்த தண்ணி பத்தி

கவுண்டர் : என்னது தண்ணியா? இப்ப தானே உங்கள ரொம்ப நல்லவர்னுசொன்னேன் அதுக்குள்ள?

ஞானசேகரன் : அது இல்லேங்க,.. இந்த நிலத்தடி தண்ணீர்

கவுண்டர் : என்னது நிலத்தடி நீரா? ஏங்க சாராயமே தப்பு. அதில பூமிக்குள்ள வச்சுஊரல் போடுற கள்ள சாராயம் பத்தி வேற விளக்கம் சொல்றீங்களா? என்னங்கஇது?

ஞானசேகரன் : அய்யோ .. நண்பரே.. அது இல்லேங்க.. ஒரு ஜென் கதைசொல்ரேனே?

கவுண்டர் : என்னது ஜின்னா? டேய் பீர்பாட்டில் வாயா .. இவர அனுப்புடா.. காலையிலேயே போதையேத்துரார்!!!

ஞானசேகரன் : தங்கள் அழைப்புக்கு மிக்க நன்றி நண்பா..

கவுண்டர் : .. இது வேரயா? ம்ம்ம் ரொம்ப நன்றிங்க..

செந்தில் : அடுத்து வாங்க கிரி..

கிரி : வணக்கமுங்க.. நமக்கு சத்தியமங்கலத்துக்கு பக்கம், கோபிச்செட்டிபாளையமுங்க ஊர்..

கவுண்டர் : ( அய்யோ நம்ம ஊரா.. இவர் என்ன பண்ண போராரோ!!) அப்படியா.. வாங்க .. சொல்லுங்க ..

கிரி : அவர் இந்த கம்பனிக்கு CEO ஆனா , இந்த கம்பனிய ஆண்டவனாலேயேகாப்பாத்த முடியாது.. அவர் ஒரு நல்ல கணிப்பொறி வல்லுநர்!! இனிமே தான்அவர் ஜாக்கிரதியா இருக்கணும்.. ஏன்னா இந்த கம்ப்யூட்டர் வைரஸ் பத்தி எனக்குதான் முழுசா தெரியும்..

கவுண்டர் : என்னடா இது? சம்பந்தம் இல்லாம பேசராரு.. ஏங்க கிரி.. உங்கள பத்திசொல்லுங்க

கிரி : நான் இந்த கம்பனிக்கு CEO ஆகனும்னு விதி இருந்தா ஆண்டவனாலேயும்அத தடுக்க முடியாது.. ஆனா ஆண்டவனே சொன்னாலும் நான் நினைச்சா தான்ஆவேன்

கவுண்டர் : ராசா. நான் நினைச்சா தான் எல்லாமே ஆக முடியும்.. ஏன்னா நான்தான் இந்த கம்பனிக்கு சேர்மன்..

கிரி : இறைவா.. பைரைட் சாப்ட்வேர்ல இருந்து இவர காப்பாத்து.. வைரஸ்ஸநானே பாத்துக்கிறேன்..

கவுண்டர் : அய்யோ !!! நான் என்னடா பாவம் பண்ணினேன்...ஒண்ணுமே புரியமாட்டேங்குதே இவர் சொல்ரது

கிரி : ஆஃபீஸ்ஸுக்கு எப்போ வருவேன் எப்படி வருவேன்னு தெரியாது .. ஆனாவர வேண்டிய நேரத்துக்கு கண்டீப்பா வருவேன்

கவுண்டர் : வர வேண்டிய நேரம்னா? சம்பள நாளுக்கா?

செந்தில் : சரி சரி .. வாங்க கிரி.. அடுத்தவர கூப்புடலாம்.. வாங்க பெஸ்கி

பெஸ்கி : வணக்கங்க

கவுண்டர் : வணக்கம்.. சொல்லுங்க

பெஸ்கி : மவுண்ட் ரோடு பக்கத்தில ஒரு ஆயா முட்ட போண்டா போடுராங்க.. நான் நேத்து தான் சாப்பிட்டேன்... அருமையா இருந்துச்சு.. இத பாருங்க( போட்டோ காட்டுகிறார்)

கவுண்டர் : .....................................

பெஸ்கி : நான் போன தடவ , கோயம்புத்தூர் போயிருந்தப்போ , ஒரு முக்கு சந்திலபெக்கு சாப்பிட்டிட்டே பக்கத்து கடையில இருந்து ஒரு கை முருக்கு சாப்பிட்டேன்அருமையா இருந்துச்சுங்க.. அந்த கடை அட்ரஸ். 111. மூணாவது முக்கு சந்து, கோவை( வேறு எங்கும் கிளைகள் இல்லை!!!)

கவுண்டர் : மேல.....

பெஸ்கி : நட்புங்கறது வெத்திலைக்கு தடவர சுண்ணாம்பு மாதிறி இல்ல
அது
தம்மு பத்த வைக்க தர்ர பாதி சிகரெட் மாதிறி!!!!

கவுண்டர் : என்ன இது?

பெஸ்கி : எனக்கு வந்த குதசே ங்க... இப்படி தான் நான் மூணாவது படிக்கும் போது


கவுண்டர் : சார்.. நான் ரொம்ப டென்சனா இருக்கேன்.. தயவு செஞ்சு


செந்தில்: (அடுத்து யார கூப்பிடலாம்?) மிஸ்டர் பெல்.. உங்க செக்ரட்டரிபோஸ்ட்டுக்கு ஒரு பொண்ணு வந்திருக்கு.. கூப்பிடவா?

கவுண்டர் : பொண்ணா ? எப்படிடா இருப்பாங்க?

செந்தில் : சும்மா கும்முன்னு தொட்டா ரத்தம் தெரிக்குங்க ..

கவுண்டர்: டேய்.. தொட்டா ரத்தம் தெரிச்சா அது தோல் வியாதிடா? ஏண்டா என்னபழிவாங்க எவளோ ஒரு பிச்சக்காரிய கூப்பிட்டு வந்திட்டியா?

செந்தில் : இல்லேங்க.. வாங்க நமீதா..

நமீதா : ஹாய் மச்சான்.........உம்மா..

கவுண்டர் : ....................................%$$%$#%$#%$@#

நமீதா : மச்சான் நான் .........


கவுண்டர்: ஸ்டாப்.. நீங்க ஒண்ணும் சொல்ல வேணாம்.ஹா ஹா ஹா. யூ ஆர்அப்பாயிண்டெட்..


செந்தில் : டேய் .. பல்பு மண்டையா. நான் என் செக்ரட்டரி கூட கொஞ்சம் பேசவேண்டி இருக்கு.. மீதிய நாளைக்கு கண்டினியூ பண்ணலாம்னு சொல்லிடு.....



இத்துடன் இரண்டாம் பாகம் முற்றும்.. எனக்கு இன்னும் அக்பர், சுரேஷ், ஸ்டார்ஜன், மேனகா, கீதா, சிவனேசு, ஹர்சினி அம்மா, ஜலீலா , பிரியமுடன்வசந்த், பிரியங்கா, சுபான்னு எல்லாத்தையும் வச்சு கலாய்கலாம்னு ஆசை தான்.. ஆனா அவங்க தப்பா எடுத்துக்குவாங்கலோன்னு பயமா இருக்கு.. அவங்க பதிலவச்சி அடுத்த பாகத்த தொடரலாம்னு இருக்கேன்..
,.. ,......

17 பதிலடிகள்...:

Admin said...

அசத்தல்.... எல்லாம் நகைச்சுவை எனும் பொது கோபப்படமாட்டார்கள் அவர்களையும் இணைத்து விடுங்கள்....

ஆ.ஞானசேகரன் said...

ஞானசேகரன் : தங்கள் அழைப்புக்கு மிக்க நன்றி நண்பா..

Beski said...

கிரி அண்ணன் பார்ட் சூப்பரு...

Malini's Signature said...

ஜெய் ஜக்கம்மா!!...ம்ம்ம் நடத்துங்க நடத்துங்க.

. said...

ஒரு முடிவோட தான் இருக்கீங்க.. :);) நடத்துங்க! என்னத்த சொல்றது?!! :)

Menaga Sathia said...

காமெடி கலக்கல்!!ம்ம் ஒரு முடிவோட இருக்கிங்க போல...நடத்துங்க.

sivanes said...

//இன்னும் அக்பர், சுரேஷ், ஸ்டார்ஜன், மேனகா, கீதா, சிவனேசு, ஹர்சினி அம்மா, ஜலீலா , பிரியமுடன்வசந்த், பிரியங்கா, சுபான்னு எல்லாத்தையும் வச்சு கலாய்கலாம்னு ஆசை தான்.//

சிவனேசு : அதுக்கென்ன சார், தாராளமா!

மனசாசி : தாயே ஜக்கம்மா! குறை ஒன்றும் இல்லை சார் எங்களை ஓவரா கலாய்க்காம நீயே காப்பாத்து!

ப்ரியமுடன் வசந்த் said...

alright.....

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

//எவனோ ஒருவன் said...
கிரி அண்ணன் பார்ட் சூப்பரு\\

அடி வாங்கினாலும் வாங்காத மாதிரியே நடிக்கிறத பாரு.

//கவுண்டர்: ஸ்டாப்.. நீங்க ஒண்ணும் சொல்ல வேணாம்.ஹா ஹா ஹா. யூ ஆர்அப்பாயிண்டெட்..\\



ஹ்ம்ம்ம் புரியுது

Beski said...

//அடி வாங்கினாலும் வாங்காத மாதிரியே நடிக்கிறத பாரு.//

நீ போய்கிட்டே இருடா ஏனாஓனா...

குறை ஒன்றும் இல்லை !!! said...

$$$$$$$$$$சந்ரு said...$$$$$$$$$$$$$$$$$$$$$

// அசத்தல்.... எல்லாம் நகைச்சுவை எனும் பொது கோபப்படமாட்டார்கள் அவர்களையும் இணைத்து விடுங்கள்....//

வாங்க சந்ரு.. நன்றி... கண்டீப்பா..

_______________________________________________
#####ஆ.ஞானசேகரன் said...############

//ஞானசேகரன் : தங்கள் அழைப்புக்கு மிக்க நன்றி நண்பா..//

வாங்க ஞானசேகரன்.. நன்றி.. கோபமில்லயே??
_______________________________________________
### சூரியன் said...###########

// :)//

வாங்க சூரியன்.. நன்றி..

__________________________________________
#### எவனோ ஒருவன் said...################

//கிரி அண்ணன் பார்ட் சூப்பரு...//

வாங்க பெஸ்கி.. அப்போ உங்க பார்ட்?
_______________________________________________
#### ஹர்ஷினி அம்மா said...####

// ஜெய் ஜக்கம்மா!!...ம்ம்ம் நடத்துங்க நடத்துங்க.//

வாங்க ஹர்ஷினி அம்மா.. நன்றிங்க..
________________________________________________
#### "பிரியங்கா" said...###################

//ஒரு முடிவோட தான் இருக்கீங்க.. :);) நடத்துங்க! என்னத்த சொல்றது?!! :)//

வாங்க பிரியங்கா..நன்றிங்க.,,
_____________________________________________

#### Mrs.Menagasathia said...##############3

// காமெடி கலக்கல்!!ம்ம் ஒரு முடிவோட இருக்கிங்க போல...நடத்துங்க.//

வாங்க மேனகா..நன்றிங்க...
________________________________________________
### சிவனேசு said...#########################

//இன்னும் அக்பர், சுரேஷ், ஸ்டார்ஜன், மேனகா, கீதா, சிவனேசு, ஹர்சினி அம்மா, ஜலீலா , பிரியமுடன்வசந்த், பிரியங்கா, சுபான்னு எல்லாத்தையும் வச்சு கலாய்கலாம்னு ஆசை தான்.//

சிவனேசு : அதுக்கென்ன சார், தாராளமா!

மனசாசி : தாயே ஜக்கம்மா! குறை ஒன்றும் இல்லை சார் எங்களை ஓவரா கலாய்க்காம நீயே காப்பாத்து!//

ஹா ஹா ஹா.. வாங்க சிவனேசு... பார்க்கலாம்...
________________________________________________
###பிரியமுடன்.........வசந்த் said...#######

//alright.....//

வாங்க வசந்த்.. நன்றி..

________________________________________
####கிறுக்கல் கிறுக்கன் said...###############

//எவனோ ஒருவன் said...
கிரி அண்ணன் பார்ட் சூப்பரு\\

அடி வாங்கினாலும் வாங்காத மாதிரியே நடிக்கிறத பாரு.//

ஹா ஹா ஹா.. நான் சொல்லலாம்னு இருந்தேன்.. நீங்க சொல்லீட்டீங்க நன்றி..



//கவுண்டர்: ஸ்டாப்.. நீங்க ஒண்ணும் சொல்ல வேணாம்.ஹா ஹா ஹா. யூ ஆர்அப்பாயிண்டெட்..\\



ஹ்ம்ம்ம் புரியுது

ஹம்ம்ம்ம் நன்றி..

___________________________________________________
####எவனோ ஒருவன் said...###############

//அடி வாங்கினாலும் வாங்காத மாதிரியே நடிக்கிறத பாரு.//

நீ போய்கிட்டே இருடா ஏனாஓனா...//

ம்ம்ம்ம்... அவர் சொன்னதில ஒண்ணும் தப்பில்லே!!

Jaleela Kamal said...

எதுக்கும் ஒரு முறை ஜக்கமா கிட்ட கேட்டு பார்த்து இதேல்லாம் சரிதானா?


கவுண்டர் ஜொக்கெல்லாம் பார்த்துட்டு அங்க ஒரு டைரெக்டர், நீஙக் அடுத்த கவுண்டர் என்று சொலிவிட்டார்.

///சிவனேசு : அதுக்கென்ன சார், தாராளமா!

மனசாசி : தாயே ஜக்கம்மா! குறை ஒன்றும் இல்லை சார் எங்களை ஓவரா கலாய்க்காம நீயே காப்பாத்து!//

Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...

// இந்த நிலத்தடி தண்ணீர்

கவுண்டர் : என்னது நிலத்தடி நீரா? ஏங்க சாராயமே தப்பு. அதில பூமிக்குள்ள வச்சுஊரல் போடுற கள்ள சாராயம் பத்தி வேற விளக்கம் சொல்றீங்களா? என்னங்கஇது?

ஞானசேகரன் : அய்யோ .. நண்பரே.. அது இல்லேங்க.. ஒரு ஜென் கதைசொல்ரேனே?

கவுண்டர் : என்னது ஜின்னா? டேய் பீர்பாட்டில் வாயா .. இவர அனுப்புடா.. //

என்ன ராஜ்..எப்ப பாத்தாலும் இதே நினைப்பு தானா?:-)

அன்புடன்,
அம்மு.

Anonymous said...

டேய்.. தொட்டா ரத்தம் தெரிச்சா அது தோல் வியாதிடா? ஏண்டா என்னபழிவாங்க எவளோ ஒரு பிச்சக்காரிய கூப்பிட்டு வந்திட்டியா?
//

ஹி..ஹி.எனக்கு இந்த வரிகள் ரொம்ப பிடிச்சது...நல்ல வரிகளை யோசிக்கறீங்க ராஜ்..தொடர்ந்து எழுதுங்க..

அன்புடன்,
அம்மு.

கிரி said...

//கிரி : வணக்கமுங்க.. நமக்கு சத்தியமங்கலத்துக்கு பக்கம், கோபிச்செட்டிபாளையமுங்க ஊர்..//

ஹலோ ஹல்ல்லோ...நீங்க கோபின்னு சொன்னாவே போதும் சத்தியமங்கலத்துக்கு பக்கம் என்றெல்லாம் கூறி எங்க கோபிய இன்சல்ட் பண்ணாதீங்க ;-)

//நான் இந்த கம்பனிக்கு CEO ஆகனும்னு விதி இருந்தா ஆண்டவனாலேயும்அத தடுக்க முடியாது.//

இருக்கிற வேலையிலேயே டவசுரு கழண்டு போகுது..இதுல CEO நினைப்பு வேறயா!

வேலைய விட்டு தூக்காம இருந்தா போதாதா!

நல்லா கிளப்புராருயா பீதிய! :-)

குறை ஒன்றும் இல்லை !!! said...

கிரி said...

/ஹலோ ஹல்ல்லோ...நீங்க கோபின்னு சொன்னாவே போதும் சத்தியமங்கலத்துக்கு பக்கம் என்றெல்லாம் கூறி எங்க கோபிய இன்சல்ட் பண்ணாதீங்க ;-)//

சரிங்கண்ணே!!!இனிமே கோபி பேர சொல்ல மாட்டேன்!!!

//இருக்கிற வேலையிலேயே டவசுரு கழண்டு போகுது..இதுல CEO நினைப்பு வேறயா!//

பரவாலேண்ணே பெல்ட் போட்டுக்கலாம்..

Post a Comment

ஜெய் ஜக்கம்மா!! பதிவ படிச்சிட்டு பதில் சொல்லாம போறவங்களுக்கு நீயே நல்ல தண்டனை குடும்மா!!!