அனைத்துலக பதிவர்களே... வணக்கம்... நான் தற்போது தான் என் முதல் ஒற்றை பதிவுலகில் பதிக்க ஆரம்பித்துள்ளேன்... நான் கடந்த மூன்று மாதங்களாக பதிவுகளை படித்து மட்டும் வந்தேன்..
திரை உலக மன்னர்(!!) திரு. கேபிள் சங்கர் அவர்கள் பதிவு தான் நான் படித்த முதல் பதிவு..
அதன் பின் இட்லி வடை, கிரி,பரிசல்காரன்,சென்சி,குசும்பு மற்றும் இன்னும் பலரின் பதிவுகளை என்னுடய அலுவலக கணிணியில் பேவரட்ஸ் ஆக பதித்தும் வைத்துள்ளேன்.
எனனுடய சந்தேகம் ஒன்று தான்.. நான் பார்த்தவரையில் பல பதிவர்கள் ஒருவருக்கு ஒருவர் பதிலிட்டு ஆதரவாக இருப்பது தெரிகிறது.. ஆனால் வெகு சிலர் சில குறிப்பிட்ட பதிவர்களையும் அவர்தம் பதிவுகளையும் பற்றி தங்களது பதிவில் திட்டியும் , விமர்சித்தும் எழுதுவது தான் புரியவில்லை...
ஒரு குறிப்பிட்ட பதிவர் நமக்கு பிடிக்கவில்லை என்றால் அவர் பதிவு பக்கமே போகாமல் இருக்கலாமே? ஏன் அவரின் குப்பையை கிளற வேண்டும் பிறகு அதை விமர்சிக்க வேண்டும்? அப்படி அவர் பதிவை பற்றி நாம் விமர்சித்தால் அது அவருக்கு ஒரு மறைமுக விளம்பரமாக ஆகிவிடாதா? அல்லது அது தான் அந்த சில பதிவர்களின் நோக்கமா?
எனக்கு எந்த பயமும் இல்லை.. நான் தைரியமாக சொல்வேன் .. எனக்கு லக்கி லுக் மற்றும் அபி அப்பாவின் கருணா நிதி ஆதரவு பிடிக்காது.. ஆகவே நான் அவர்களின் வலைப்பக்கமே செல்ல மாட்டேன்..அது பொதுவான பதிவாக இருந்தால் கூட..
நான் படித்த வரையில் ராஜேஷ்குமார்,சுபா,பிகேபி,இந்திரா சௌந்தர்ராஜன் அளவே எனது எல்லை.. எனவே சாரு என்பவரை எனக்கு சத்தியமாக தெரியாது அவரை பற்றி நமது பதிவுலக நண்ப்ர்கள் எழுதும் வ்ரை... பிறகு நான் அவர் வலை பக்கம் ஒரு முறை சென்றேன்.. அவர் எழுத்தில் இருந்த கர்வம் எனக்கு பிடிக்க வில்லை.. பிறகு அவர் வலை பக்கமோ அல்லது அவரை பற்றியோ படிப்பதில்லை...
இந்த பதிவே , லக்கி,அபி அப்பா மற்றும் சாரு பற்றி எழுதும் கடைசி பதிவாகும்.. நான் எந்த காரணம் முன்னிட்டும் அவர்களை பற்றி சரியோ தவறோ எழுத மாட்டென்..
யாருடைய பதிவிலும் சென்று பெயரிலாமல் பதிலிட மாட்டேன்..
சரி தலைப்புக்கு வருவோம்..
அனைத்துலக பதிவர் நணபர்களே..
நலல பதிவு எழுதுவது எப்படி? தயவு செய்து சொல்லுங்களேன்.....
திரை உலக மன்னர்(!!) திரு. கேபிள் சங்கர் அவர்கள் பதிவு தான் நான் படித்த முதல் பதிவு..
அதன் பின் இட்லி வடை, கிரி,பரிசல்காரன்,சென்சி,குசும்பு மற்றும் இன்னும் பலரின் பதிவுகளை என்னுடய அலுவலக கணிணியில் பேவரட்ஸ் ஆக பதித்தும் வைத்துள்ளேன்.
எனனுடய சந்தேகம் ஒன்று தான்.. நான் பார்த்தவரையில் பல பதிவர்கள் ஒருவருக்கு ஒருவர் பதிலிட்டு ஆதரவாக இருப்பது தெரிகிறது.. ஆனால் வெகு சிலர் சில குறிப்பிட்ட பதிவர்களையும் அவர்தம் பதிவுகளையும் பற்றி தங்களது பதிவில் திட்டியும் , விமர்சித்தும் எழுதுவது தான் புரியவில்லை...
ஒரு குறிப்பிட்ட பதிவர் நமக்கு பிடிக்கவில்லை என்றால் அவர் பதிவு பக்கமே போகாமல் இருக்கலாமே? ஏன் அவரின் குப்பையை கிளற வேண்டும் பிறகு அதை விமர்சிக்க வேண்டும்? அப்படி அவர் பதிவை பற்றி நாம் விமர்சித்தால் அது அவருக்கு ஒரு மறைமுக விளம்பரமாக ஆகிவிடாதா? அல்லது அது தான் அந்த சில பதிவர்களின் நோக்கமா?
எனக்கு எந்த பயமும் இல்லை.. நான் தைரியமாக சொல்வேன் .. எனக்கு லக்கி லுக் மற்றும் அபி அப்பாவின் கருணா நிதி ஆதரவு பிடிக்காது.. ஆகவே நான் அவர்களின் வலைப்பக்கமே செல்ல மாட்டேன்..அது பொதுவான பதிவாக இருந்தால் கூட..
நான் படித்த வரையில் ராஜேஷ்குமார்,சுபா,பிகேபி,இந்திரா சௌந்தர்ராஜன் அளவே எனது எல்லை.. எனவே சாரு என்பவரை எனக்கு சத்தியமாக தெரியாது அவரை பற்றி நமது பதிவுலக நண்ப்ர்கள் எழுதும் வ்ரை... பிறகு நான் அவர் வலை பக்கம் ஒரு முறை சென்றேன்.. அவர் எழுத்தில் இருந்த கர்வம் எனக்கு பிடிக்க வில்லை.. பிறகு அவர் வலை பக்கமோ அல்லது அவரை பற்றியோ படிப்பதில்லை...
இந்த பதிவே , லக்கி,அபி அப்பா மற்றும் சாரு பற்றி எழுதும் கடைசி பதிவாகும்.. நான் எந்த காரணம் முன்னிட்டும் அவர்களை பற்றி சரியோ தவறோ எழுத மாட்டென்..
யாருடைய பதிவிலும் சென்று பெயரிலாமல் பதிலிட மாட்டேன்..
சரி தலைப்புக்கு வருவோம்..
அனைத்துலக பதிவர் நணபர்களே..
நலல பதிவு எழுதுவது எப்படி? தயவு செய்து சொல்லுங்களேன்.....
